மேகம்-
எஸ்.டி.தமிழரசன் என்ற தயாரிப்பாளரே படத்தின் ஹீரோ. ஜீவரத்னம் என்ற புதியவர் இயக்கியிருக்கிறார். பழிக்கு பழி கதைதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசம். இதய நோயாளியான மனைவியை டாக்டரிடம் அழைத்துப் போகிறார் ஹீரோ. ஆனால் அந்த டாக்டர் நயவஞ்சகமாக பேசி மனைவியை கற்பழித்து கொலையும் செய்துவிடுகிறார். அதோடு விட்டாரா? அந்த கற்பழிப்பை வீடியோ எடுத்து அவ்வப்போது போட்டு ரசிக்கிறார். இயற்கை மரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஹீரோ, கொலைக்கான காரணம் தெரிந்து திடுக்கிடுகிறார். பிறகென்ன..? டாக்டரின் மனைவியை இவர் கற்பழித்து அதே வீடியோவை டாக்டருக்கு அனுப்பி.... ச்சும்மா அதிருதில்லே? படத்தில் தெரிந்த ஒரே முகம் வேணு அரவிந்த் மட்டுமே
No comments:
Post a Comment